Ayyappanai Panindhu
Lyrics
Pallavi
ayyapanaip-paNindu Anandam peRa vArIr Sabarimalai uyvippAn uyarvippAn uNmai idu kELIr pArI
Anupallavi
poyyappanai nimbi pulambAdIr tuNai varuvAn pon poruLum pugazh puttirarum taruvAn
Caranam
meyyAp-paNivarkkE vENDUdalellAm taruvAn ayyA SaraNam enRAl abhayam aLittaruLvAn
nayyAda manattinaiyum naivittu nalam aruLvAn nATTilE tanai nimbi pATTisaippOr tuyar kaLaivAn
nayyAda manattinaiyum naivittu nalam aruLvAn nATTilE tanai nimbi pATTisaippOr tuyar kaLaivAn
ಪಲ್ಲವಿ
ಅಯ್ಯಪನೈಪ್-ಪಣಿನ್ದು ಆನನ್ದಮ್ ಪೆಱ ವಾರೀರ್ ಶಬರಿಮಲೈ ಉಯ್ವಿಪ್ಪಾನ್ ಉಯರ್ವಿಪ್ಪಾನ್ ಉಣ್ಮೈ ಇದು ಕೇಳೀರ್ ಪಾರೀ
ಅನುಪಲ್ಲವಿ
ಪೊಯ್ಯಪ್ಪನೈ ನಿಮ್ಬಿ ಪುಲಮ್ಬಾದೀರ್ ತುಣೈ ವರುವಾನ್ ಪೊನ್ ಪೊರುಳುಮ್ ಪುಗಳ್ ಪುತ್ತಿರರುಮ್ ತರುವಾನ್
ಚರಣಮ್
ಮೆಯ್ಯಾಪ್-ಪಣಿವರ್ಕ್ಕೇ ವೇಣ್ಡೂದಲೆಲ್ಲಾಮ್ ತರುವಾನ್ ಅಯ್ಯಾ ಶರಣಮ್ ಎನ್ಱಾಲ್ ಅಭಯಮ್ ಅಳಿತ್ತರುಳ್ವಾನ್
ನಯ್ಯಾದ ಮನತ್ತಿನೈಯುಮ್ ನೈವಿತ್ತು ನಲಮ್ ಅರುಳ್ವಾನ್ ನಾಟ್ಟಿಲೇ ತನೈ ನಿಮ್ಬಿ ಪಾಟ್ಟಿಸೈಪ್ಪೋರ್ ತುಯರ್ ಕಳೈವಾನ್
ನಯ್ಯಾದ ಮನತ್ತಿನೈಯುಮ್ ನೈವಿತ್ತು ನಲಮ್ ಅರುಳ್ವಾನ್ ನಾಟ್ಟಿಲೇ ತನೈ ನಿಮ್ಬಿ ಪಾಟ್ಟಿಸೈಪ್ಪೋರ್ ತುಯರ್ ಕಳೈವಾನ್
പല്ലവി
അയ്യപനൈപ്-പണിന്ദു ആനന്ദമ് പെറ വാരീര് ശബരിമലൈ ഉയ്വിപ്പാന് ഉയര്വിപ്പാന് ഉണ്മൈ ഇദു കേളീര് പാരീ
അനുപല്ലവി
പൊയ്യപ്പനൈ നിമ്ബി പുലമ്ബാദീര് തുണൈ വരുവാന് പൊന് പൊരുളുമ് പുഗഴ് പുത്തിരരുമ് തരുവാന്
ചരണമ്
മെയ്യാപ്-പണിവര്ക്കേ വേണ്ഡൂദലെല്ലാമ് തരുവാന് അയ്യാ ശരണമ് എന്റാല് അഭയമ് അളിത്തരുള്വാന്
നയ്യാദ മനത്തിനൈയുമ് നൈവിത്തു നലമ് അരുള്വാന് നാട്ടിലേ തനൈ നിമ്ബി പാട്ടിസൈപ്പോര് തുയര് കളൈവാന്
നയ്യാദ മനത്തിനൈയുമ് നൈവിത്തു നലമ് അരുള്വാന് നാട്ടിലേ തനൈ നിമ്ബി പാട്ടിസൈപ്പോര് തുയര് കളൈവാന്
पल्लवि
अय्यपनैप्-पणिन्दु आनन्दम् पेर वारीर् शबरिमलै उय्विप्पान् उयर्विप्पान् उण्मै इदु केलीर् पारी
अनुपल्लवि
पोय्यप्पनै निम्बि पुलम्बादीर् तुणै वरुवान् पोन् पोरुलुम् पुगल् पुत्तिररुम् तरुवान्
चरणम्
मेय्याप्-पणिवर्क्के वेण्डूदलेल्लाम् तरुवान् अय्या शरणम् एन्राल् अभयम् अलित्तरुल्वान्
नय्याद मनत्तिनैयुम् नैवित्तु नलम् अरुल्वान् नाट्टिले तनै निम्बि पाट्टिसैप्पोर् तुयर् कलैवान्
नय्याद मनत्तिनैयुम् नैवित्तु नलम् अरुल्वान् नाट्टिले तनै निम्बि पाट्टिसैप्पोर् तुयर् कलैवान्
பல்லவி
அய்யபனைப்-பணிந்து ஆனந்தம் பெற வாரீர் சபரிமலை உய்விப்பான் உயர்விப்பான் உண்மை இது கேளீர் பாரீ
அனுபல்லவி
பொய்யப்பனை நிம்பி புலம்பாதீர் துணை வருவான் பொன் பொருளும் புகழ் புத்திரரும் தருவான்
சரணம்
மெய்யாப்-பணிவர்க்கே வேண்டூதலெல்லாம் தருவான் அய்யா சரணம் என்றால் அபயம் அளித்தருள்வான்
நய்யாத மனத்தினையும் நைவித்து நலம் அருள்வான் நாட்டிலே தனை நிம்பி பாட்டிசைப்போர் துயர் களைவான்
நய்யாத மனத்தினையும் நைவித்து நலம் அருள்வான் நாட்டிலே தனை நிம்பி பாட்டிசைப்போர் துயர் களைவான்
పల్లవి
అయ్యపనైప్-పణిన్దు ఆనన్దమ్ పెఱ వారీర్ శబరిమలై ఉయ్విప్పాన్ ఉయర్విప్పాన్ ఉణ్మై ఇదు కేళీర్ పారీ
అనుపల్లవి
పొయ్యప్పనై నిమ్బి పులమ్బాదీర్ తుణై వరువాన్ పొన్ పొరుళుమ్ పుగఴ్ పుత్తిరరుమ్ తరువాన్
చరణమ్
మెయ్యాప్-పణివర్క్కే వేణ్డూదలెల్లామ్ తరువాన్ అయ్యా శరణమ్ ఎన్ఱాల్ అభయమ్ అళిత్తరుళ్వాన్
నయ్యాద మనత్తినైయుమ్ నైవిత్తు నలమ్ అరుళ్వాన్ నాట్టిలే తనై నిమ్బి పాట్టిసైప్పోర్ తుయర్ కళైవాన్
నయ్యాద మనత్తినైయుమ్ నైవిత్తు నలమ్ అరుళ్వాన్ నాట్టిలే తనై నిమ్బి పాట్టిసైప్పోర్ తుయర్ కళైవాన్
1
Videos
1,411
Views
0.1h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow