Annalum Nokkinaan
DEITY
Rama
Lyrics
Pallavi
aNNalum nOkkinAn avaLum nOkkinAL
Caranam 1
eNNa aru nalattinAL inaiyaL ninRuzhi,
kaNNoTu kaN iNai kavvi, onRai onRu
uNNavum, nilaipeRAtu uNarvum onRiTa,
aNNalum nOkkinAn avaLum nOkkinAL.
kaNNoTu kaN iNai kavvi, onRai onRu
uNNavum, nilaipeRAtu uNarvum onRiTa,
aNNalum nOkkinAn avaLum nOkkinAL.
Caranam 2
nOkkiya nOkku enum nuti koL vEl iNai
Akkiya matukaiyAn tOLin Azhntana
vIkkiya kanai kazhal vIran cenkaNum
tAkku aNanku anaiyavaL tanattil taittavE.
Akkiya matukaiyAn tOLin Azhntana
vIkkiya kanai kazhal vIran cenkaNum
tAkku aNanku anaiyavaL tanattil taittavE.
Caranam 3
parukiya nOkku enum pAcattAl piNittu,
oruvarai oruvartam uLLam IrttalAl,
vari cilai aNNalum vATkaN nankaiyum,
iruvarum mARip pukku, itayam eytinAr.
oruvarai oruvartam uLLam IrttalAl,
vari cilai aNNalum vATkaN nankaiyum,
iruvarum mARip pukku, itayam eytinAr.
Caranam 4
marunku ilA nankaiyum, vacai il aiyanum,
orunkiya iraNTu uTaRku uyir onRu AyinAr -
karunkaTal paLLiyil kalavi nInkip pOyp
pirintavar kUTinAl, pEcal vENTumO?
orunkiya iraNTu uTaRku uyir onRu AyinAr -
karunkaTal paLLiyil kalavi nInkip pOyp
pirintavar kUTinAl, pEcal vENTumO?
ಪಲ್ಲವಿ
ಅಣ್ಣಲುಮ್ ನೋಕ್ಕಿನಾನ್ ಅವಳುಮ್ ನೋಕ್ಕಿನಾಳ್
ಚರಣಮ್ 1
ಎಣ್ಣ ಅರು ನಲತ್ತಿನಾಳ್ ಇನೈಯಳ್ ನಿನ್ಱುಳಿ,
ಕಣ್ಣೊಟು ಕಣ್ ಇಣೈ ಕವ್ವಿ, ಒನ್ಱೈ ಒನ್ಱು
ಉಣ್ಣವುಮ್, ನಿಲೈಪೆಱಾತು ಉಣರ್ವುಮ್ ಒನ್ಱಿಟ,
ಅಣ್ಣಲುಮ್ ನೋಕ್ಕಿನಾನ್ ಅವಳುಮ್ ನೋಕ್ಕಿನಾಳ್.
ಕಣ್ಣೊಟು ಕಣ್ ಇಣೈ ಕವ್ವಿ, ಒನ್ಱೈ ಒನ್ಱು
ಉಣ್ಣವುಮ್, ನಿಲೈಪೆಱಾತು ಉಣರ್ವುಮ್ ಒನ್ಱಿಟ,
ಅಣ್ಣಲುಮ್ ನೋಕ್ಕಿನಾನ್ ಅವಳುಮ್ ನೋಕ್ಕಿನಾಳ್.
ಚರಣಮ್ 2
ನೋಕ್ಕಿಯ ನೋಕ್ಕು ಎನುಮ್ ನುತಿ ಕೊಳ್ ವೇಲ್ ಇಣೈ
ಆಕ್ಕಿಯ ಮತುಕೈಯಾನ್ ತೋಳಿನ್ ಆಳ್ನ್ತನ
ವೀಕ್ಕಿಯ ಕನೈ ಕಳಲ್ ವೀರನ್ ಚೆಙ್ಕಣುಮ್
ತಾಕ್ಕು ಅಣಙ್ಕು ಅನೈಯವಳ್ ತನತ್ತಿಲ್ ತೈತ್ತವೇ.
ಆಕ್ಕಿಯ ಮತುಕೈಯಾನ್ ತೋಳಿನ್ ಆಳ್ನ್ತನ
ವೀಕ್ಕಿಯ ಕನೈ ಕಳಲ್ ವೀರನ್ ಚೆಙ್ಕಣುಮ್
ತಾಕ್ಕು ಅಣಙ್ಕು ಅನೈಯವಳ್ ತನತ್ತಿಲ್ ತೈತ್ತವೇ.
ಚರಣಮ್ 3
ಪರುಕಿಯ ನೋಕ್ಕು ಎನುಮ್ ಪಾಚತ್ತಾಲ್ ಪಿಣಿತ್ತು,
ಒರುವರೈ ಒರುವರ್ತಮ್ ಉಳ್ಳಮ್ ಈರ್ತ್ತಲಾಲ್,
ವರಿ ಚಿಲೈ ಅಣ್ಣಲುಮ್ ವಾಟ್ಕಣ್ ನಙ್ಕೈಯುಮ್,
ಇರುವರುಮ್ ಮಾಱಿಪ್ ಪುಕ್ಕು, ಇತಯಮ್ ಎಯ್ತಿನಾರ್.
ಒರುವರೈ ಒರುವರ್ತಮ್ ಉಳ್ಳಮ್ ಈರ್ತ್ತಲಾಲ್,
ವರಿ ಚಿಲೈ ಅಣ್ಣಲುಮ್ ವಾಟ್ಕಣ್ ನಙ್ಕೈಯುಮ್,
ಇರುವರುಮ್ ಮಾಱಿಪ್ ಪುಕ್ಕು, ಇತಯಮ್ ಎಯ್ತಿನಾರ್.
ಚರಣಮ್ 4
ಮರುಙ್ಕು ಇಲಾ ನಙ್ಕೈಯುಮ್, ವಚೈ ಇಲ್ ಐಯನುಮ್,
ಒರುಙ್ಕಿಯ ಇರಣ್ಟು ಉಟಱ್ಕು ಉಯಿರ್ ಒನ್ಱು ಆಯಿನಾರ್ -
ಕರುಙ್ಕಟಲ್ ಪಳ್ಳಿಯಿಲ್ ಕಲವಿ ನೀಙ್ಕಿಪ್ ಪೋಯ್ಪ್
ಪಿರಿನ್ತವರ್ ಕೂಟಿನಾಲ್, ಪೇಚಲ್ ವೇಣ್ಟುಮೋ?
ಒರುಙ್ಕಿಯ ಇರಣ್ಟು ಉಟಱ್ಕು ಉಯಿರ್ ಒನ್ಱು ಆಯಿನಾರ್ -
ಕರುಙ್ಕಟಲ್ ಪಳ್ಳಿಯಿಲ್ ಕಲವಿ ನೀಙ್ಕಿಪ್ ಪೋಯ್ಪ್
ಪಿರಿನ್ತವರ್ ಕೂಟಿನಾಲ್, ಪೇಚಲ್ ವೇಣ್ಟುಮೋ?
പല്ലവി
അണ്ണലുമ് നോക്കിനാന് അവളുമ് നോക്കിനാള്
ചരണമ് 1
എണ്ണ അരു നലത്തിനാള് ഇനൈയള് നിന്റുഴി,
കണ്ണൊടു കണ് ഇണൈ കവ്വി, ഒന്റൈ ഒന്റു
ഉണ്ണവുമ്, നിലൈപെറാതു ഉണര്വുമ് ഒന്റിട,
അണ്ണലുമ് നോക്കിനാന് അവളുമ് നോക്കിനാള്.
കണ്ണൊടു കണ് ഇണൈ കവ്വി, ഒന്റൈ ഒന്റു
ഉണ്ണവുമ്, നിലൈപെറാതു ഉണര്വുമ് ഒന്റിട,
അണ്ണലുമ് നോക്കിനാന് അവളുമ് നോക്കിനാള്.
ചരണമ് 2
നോക്കിയ നോക്കു എനുമ് നുതി കൊള് വേല് ഇണൈ
ആക്കിയ മതുകൈയാന് തോളിന് ആഴ്ന്തന
വീക്കിയ കനൈ കഴല് വീരന് ചെങ്കണുമ്
താക്കു അണങ്കു അനൈയവള് തനത്തില് തൈത്തവേ.
ആക്കിയ മതുകൈയാന് തോളിന് ആഴ്ന്തന
വീക്കിയ കനൈ കഴല് വീരന് ചെങ്കണുമ്
താക്കു അണങ്കു അനൈയവള് തനത്തില് തൈത്തവേ.
ചരണമ് 3
പരുകിയ നോക്കു എനുമ് പാചത്താല് പിണിത്തു,
ഒരുവരൈ ഒരുവര്തമ് ഉള്ളമ് ഈര്ത്തലാല്,
വരി ചിലൈ അണ്ണലുമ് വാട്കണ് നങ്കൈയുമ്,
ഇരുവരുമ് മാറിപ് പുക്കു, ഇതയമ് എയ്തിനാര്.
ഒരുവരൈ ഒരുവര്തമ് ഉള്ളമ് ഈര്ത്തലാല്,
വരി ചിലൈ അണ്ണലുമ് വാട്കണ് നങ്കൈയുമ്,
ഇരുവരുമ് മാറിപ് പുക്കു, ഇതയമ് എയ്തിനാര്.
ചരണമ് 4
മരുങ്കു ഇലാ നങ്കൈയുമ്, വചൈ ഇല് ഐയനുമ്,
ഒരുങ്കിയ ഇരണ്ടു ഉടറ്കു ഉയിര് ഒന്റു ആയിനാര് -
കരുങ്കടല് പള്ളിയില് കലവി നീങ്കിപ് പോയ്പ്
പിരിന്തവര് കൂടിനാല്, പേചല് വേണ്ടുമോ?
ഒരുങ്കിയ ഇരണ്ടു ഉടറ്കു ഉയിര് ഒന്റു ആയിനാര് -
കരുങ്കടല് പള്ളിയില് കലവി നീങ്കിപ് പോയ്പ്
പിരിന്തവര് കൂടിനാല്, പേചല് വേണ്ടുമോ?
पल्लवि
अण्णलुम् नोक्किनान् अवलुम् नोक्किनाल्
चरणम् 1
एण्ण अरु नलत्तिनाल् इनैयल् निन्रुलि,
कण्णोटु कण् इणै कव्वि, ओन्रै ओन्रु
उण्णवुम्, निलैपेरातु उणर्वुम् ओन्रिट,
अण्णलुम् नोक्किनान् अवलुम् नोक्किनाल्.
कण्णोटु कण् इणै कव्वि, ओन्रै ओन्रु
उण्णवुम्, निलैपेरातु उणर्वुम् ओन्रिट,
अण्णलुम् नोक्किनान् अवलुम् नोक्किनाल्.
चरणम् 2
नोक्किय नोक्कु एनुम् नुति कोल् वेल् इणै
आक्किय मतुकैयान् तोलिन् आल्न्तन
वीक्किय कनै कलल् वीरन् चेङ्कणुम्
ताक्कु अणङ्कु अनैयवल् तनत्तिल् तैत्तवे.
आक्किय मतुकैयान् तोलिन् आल्न्तन
वीक्किय कनै कलल् वीरन् चेङ्कणुम्
ताक्कु अणङ्कु अनैयवल् तनत्तिल् तैत्तवे.
चरणम् 3
परुकिय नोक्कु एनुम् पाचत्ताल् पिणित्तु,
ओरुवरै ओरुवर्तम् उल्लम् ईर्त्तलाल्,
वरि चिलै अण्णलुम् वाट्कण् नङ्कैयुम्,
इरुवरुम् मारिप् पुक्कु, इतयम् एय्तिनार्.
ओरुवरै ओरुवर्तम् उल्लम् ईर्त्तलाल्,
वरि चिलै अण्णलुम् वाट्कण् नङ्कैयुम्,
इरुवरुम् मारिप् पुक्कु, इतयम् एय्तिनार्.
चरणम् 4
मरुङ्कु इला नङ्कैयुम्, वचै इल् ऐयनुम्,
ओरुङ्किय इरण्टु उटर्कु उयिर् ओन्रु आयिनार् -
करुङ्कटल् पल्लियिल् कलवि नीङ्किप् पोय्प्
पिरिन्तवर् कूटिनाल्, पेचल् वेण्टुमो?
ओरुङ्किय इरण्टु उटर्कु उयिर् ओन्रु आयिनार् -
करुङ्कटल् पल्लियिल् कलवि नीङ्किप् पोय्प्
पिरिन्तवर् कूटिनाल्, पेचल् वेण्टुमो?
பல்லவி
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
சரணம் 1
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
சரணம் 2
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
சரணம் 3
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்.
சரணம் 4
மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் -
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ?
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் -
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ?
పల్లవి
అణ్ణలుమ్ నోక్కినాన్ అవళుమ్ నోక్కినాళ్
చరణమ్ 1
ఎణ్ణ అరు నలత్తినాళ్ ఇనైయళ్ నిన్ఱుఴి,
కణ్ణొటు కణ్ ఇణై కవ్వి, ఒన్ఱై ఒన్ఱు
ఉణ్ణవుమ్, నిలైపెఱాతు ఉణర్వుమ్ ఒన్ఱిట,
అణ్ణలుమ్ నోక్కినాన్ అవళుమ్ నోక్కినాళ్.
కణ్ణొటు కణ్ ఇణై కవ్వి, ఒన్ఱై ఒన్ఱు
ఉణ్ణవుమ్, నిలైపెఱాతు ఉణర్వుమ్ ఒన్ఱిట,
అణ్ణలుమ్ నోక్కినాన్ అవళుమ్ నోక్కినాళ్.
చరణమ్ 2
నోక్కియ నోక్కు ఎనుమ్ నుతి కొళ్ వేల్ ఇణై
ఆక్కియ మతుకైయాన్ తోళిన్ ఆఴ్న్తన
వీక్కియ కనై కఴల్ వీరన్ చెఙ్కణుమ్
తాక్కు అణఙ్కు అనైయవళ్ తనత్తిల్ తైత్తవే.
ఆక్కియ మతుకైయాన్ తోళిన్ ఆఴ్న్తన
వీక్కియ కనై కఴల్ వీరన్ చెఙ్కణుమ్
తాక్కు అణఙ్కు అనైయవళ్ తనత్తిల్ తైత్తవే.
చరణమ్ 3
పరుకియ నోక్కు ఎనుమ్ పాచత్తాల్ పిణిత్తు,
ఒరువరై ఒరువర్తమ్ ఉళ్ళమ్ ఈర్త్తలాల్,
వరి చిలై అణ్ణలుమ్ వాట్కణ్ నఙ్కైయుమ్,
ఇరువరుమ్ మాఱిప్ పుక్కు, ఇతయమ్ ఎయ్తినార్.
ఒరువరై ఒరువర్తమ్ ఉళ్ళమ్ ఈర్త్తలాల్,
వరి చిలై అణ్ణలుమ్ వాట్కణ్ నఙ్కైయుమ్,
ఇరువరుమ్ మాఱిప్ పుక్కు, ఇతయమ్ ఎయ్తినార్.
చరణమ్ 4
మరుఙ్కు ఇలా నఙ్కైయుమ్, వచై ఇల్ ఐయనుమ్,
ఒరుఙ్కియ ఇరణ్టు ఉటఱ్కు ఉయిర్ ఒన్ఱు ఆయినార్ -
కరుఙ్కటల్ పళ్ళియిల్ కలవి నీఙ్కిప్ పోయ్ప్
పిరిన్తవర్ కూటినాల్, పేచల్ వేణ్టుమో?
ఒరుఙ్కియ ఇరణ్టు ఉటఱ్కు ఉయిర్ ఒన్ఱు ఆయినార్ -
కరుఙ్కటల్ పళ్ళియిల్ కలవి నీఙ్కిప్ పోయ్ప్
పిరిన్తవర్ కూటినాల్, పేచల్ వేణ్టుమో?
13
Videos
41,933
Views
1.9h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow