Chinnanchiru Kiliye
DEITY
Krishna
Lyrics
Pallavi
cinnagnsiRukiLiyE, kaNNammA
selvak kaLagnsiyamE!
ennaik kalidIrttE ulagil
ETRam puriya vandAy!
selvak kaLagnsiyamE!
ennaik kalidIrttE ulagil
ETRam puriya vandAy!
Caranam 1
piLLaikkaniyamudE, -kaNNammA!
pEsum poRsittiramE!
aLLiyaNaittiDavE-enmunnE
ADivarun tEnE
pEsum poRsittiramE!
aLLiyaNaittiDavE-enmunnE
ADivarun tEnE
Caranam 2
ODi varugaiyilE- kaNNammA!
uLLam kuLirudaDI;
ADittiridal kaNDAl unnaippOy
Avi tavizhudaDi
uLLam kuLirudaDI;
ADittiridal kaNDAl unnaippOy
Avi tavizhudaDi
Caranam 3
uccidanai mugandAl - karuvam
Ongi vaLarudaDi
mecci yunai yUrAr- pugazhndAl
mEni silirkkudaDI.
Ongi vaLarudaDi
mecci yunai yUrAr- pugazhndAl
mEni silirkkudaDI.
Caranam 4
kannattil muttamiTTAl-uLLandAn
kaLveRi koLLudaDI
unnai tazhuviDilO- kaNNammA
unmatta mAgudaDI.
kaLveRi koLLudaDI
unnai tazhuviDilO- kaNNammA
unmatta mAgudaDI.
Caranam 5
un kaNNil nIrvazhindAl- ennegnsil
uttiran koTTudaDi;
en kaNNil pAvaiyanRO? kaNNammA
ennuyir ninnadanRO!
en uyir ninnadanRO!
en uyir ninnadanRO
uttiran koTTudaDi;
en kaNNil pAvaiyanRO? kaNNammA
ennuyir ninnadanRO!
en uyir ninnadanRO!
en uyir ninnadanRO
ಪಲ್ಲವಿ
ಚಿನ್ನಞ್ಸಿಱುಕಿಳಿಯೇ, ಕಣ್ಣಮ್ಮಾ
ಸೆಲ್ವಕ್ ಕಳಞ್ಸಿಯಮೇ!
ಎನ್ನೈಕ್ ಕಲಿದೀರ್ತ್ತೇ ಉಲಗಿಲ್
ಏಟ್ಱಮ್ ಪುರಿಯ ವನ್ದಾಯ್!
ಸೆಲ್ವಕ್ ಕಳಞ್ಸಿಯಮೇ!
ಎನ್ನೈಕ್ ಕಲಿದೀರ್ತ್ತೇ ಉಲಗಿಲ್
ಏಟ್ಱಮ್ ಪುರಿಯ ವನ್ದಾಯ್!
ಚರಣಮ್ 1
ಪಿಳ್ಳೈಕ್ಕನಿಯಮುದೇ, -ಕಣ್ಣಮ್ಮಾ!
ಪೇಸುಮ್ ಪೊಱ್ಸಿತ್ತಿರಮೇ!
ಅಳ್ಳಿಯಣೈತ್ತಿಡವೇ-ಎನ್ಮುನ್ನೇ
ಆಡಿವರುನ್ ತೇನೇ
ಪೇಸುಮ್ ಪೊಱ್ಸಿತ್ತಿರಮೇ!
ಅಳ್ಳಿಯಣೈತ್ತಿಡವೇ-ಎನ್ಮುನ್ನೇ
ಆಡಿವರುನ್ ತೇನೇ
ಚರಣಮ್ 2
ಓಡಿ ವರುಗೈಯಿಲೇ- ಕಣ್ಣಮ್ಮಾ!
ಉಳ್ಳಮ್ ಕುಳಿರುದಡೀ;
ಆಡಿತ್ತಿರಿದಲ್ ಕಣ್ಡಾಲ್ ಉನ್ನೈಪ್ಪೋಯ್
ಆವಿ ತವಿಳುದಡಿ
ಉಳ್ಳಮ್ ಕುಳಿರುದಡೀ;
ಆಡಿತ್ತಿರಿದಲ್ ಕಣ್ಡಾಲ್ ಉನ್ನೈಪ್ಪೋಯ್
ಆವಿ ತವಿಳುದಡಿ
ಚರಣಮ್ 3
ಉಚ್ಚಿದನೈ ಮುಗನ್ದಾಲ್ - ಕರುವಮ್
ಓಙ್ಗಿ ವಳರುದಡಿ
ಮೆಚ್ಚಿ ಯುನೈ ಯೂರಾರ್- ಪುಗಳ್ನ್ದಾಲ್
ಮೇನಿ ಸಿಲಿರ್ಕ್ಕುದಡೀ.
ಓಙ್ಗಿ ವಳರುದಡಿ
ಮೆಚ್ಚಿ ಯುನೈ ಯೂರಾರ್- ಪುಗಳ್ನ್ದಾಲ್
ಮೇನಿ ಸಿಲಿರ್ಕ್ಕುದಡೀ.
ಚರಣಮ್ 4
ಕನ್ನತ್ತಿಲ್ ಮುತ್ತಮಿಟ್ಟಾಲ್-ಉಳ್ಳನ್ದಾನ್
ಕಳ್ವೆಱಿ ಕೊಳ್ಳುದಡೀ
ಉನ್ನೈ ತಳುವಿಡಿಲೋ- ಕಣ್ಣಮ್ಮಾ
ಉನ್ಮತ್ತ ಮಾಗುದಡೀ.
ಕಳ್ವೆಱಿ ಕೊಳ್ಳುದಡೀ
ಉನ್ನೈ ತಳುವಿಡಿಲೋ- ಕಣ್ಣಮ್ಮಾ
ಉನ್ಮತ್ತ ಮಾಗುದಡೀ.
ಚರಣಮ್ 5
ಉನ್ ಕಣ್ಣಿಲ್ ನೀರ್ವಳಿನ್ದಾಲ್- ಎನ್ನೆಞ್ಸಿಲ್
ಉತ್ತಿರಙ್ ಕೊಟ್ಟುದಡಿ;
ಎನ್ ಕಣ್ಣಿಲ್ ಪಾವೈಯನ್ಱೋ? ಕಣ್ಣಮ್ಮಾ
ಎನ್ನುಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ!
ಎನ್ ಉಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ!
ಎನ್ ಉಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ
ಉತ್ತಿರಙ್ ಕೊಟ್ಟುದಡಿ;
ಎನ್ ಕಣ್ಣಿಲ್ ಪಾವೈಯನ್ಱೋ? ಕಣ್ಣಮ್ಮಾ
ಎನ್ನುಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ!
ಎನ್ ಉಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ!
ಎನ್ ಉಯಿರ್ ನಿನ್ನದನ್ಱೋ
പല്ലവി
ചിന്നഞ്സിറുകിളിയേ, കണ്ണമ്മാ
സെല്വക് കളഞ്സിയമേ!
എന്നൈക് കലിദീര്ത്തേ ഉലഗില്
ഏട്റമ് പുരിയ വന്ദായ്!
സെല്വക് കളഞ്സിയമേ!
എന്നൈക് കലിദീര്ത്തേ ഉലഗില്
ഏട്റമ് പുരിയ വന്ദായ്!
ചരണമ് 1
പിള്ളൈക്കനിയമുദേ, -കണ്ണമ്മാ!
പേസുമ് പൊറ്സിത്തിരമേ!
അള്ളിയണൈത്തിഡവേ-എന്മുന്നേ
ആഡിവരുന് തേനേ
പേസുമ് പൊറ്സിത്തിരമേ!
അള്ളിയണൈത്തിഡവേ-എന്മുന്നേ
ആഡിവരുന് തേനേ
ചരണമ് 2
ഓഡി വരുഗൈയിലേ- കണ്ണമ്മാ!
ഉള്ളമ് കുളിരുദഡീ;
ആഡിത്തിരിദല് കണ്ഡാല് ഉന്നൈപ്പോയ്
ആവി തവിഴുദഡി
ഉള്ളമ് കുളിരുദഡീ;
ആഡിത്തിരിദല് കണ്ഡാല് ഉന്നൈപ്പോയ്
ആവി തവിഴുദഡി
ചരണമ് 3
ഉച്ചിദനൈ മുഗന്ദാല് - കരുവമ്
ഓങ്ഗി വളരുദഡി
മെച്ചി യുനൈ യൂരാര്- പുഗഴ്ന്ദാല്
മേനി സിലിര്ക്കുദഡീ.
ഓങ്ഗി വളരുദഡി
മെച്ചി യുനൈ യൂരാര്- പുഗഴ്ന്ദാല്
മേനി സിലിര്ക്കുദഡീ.
ചരണമ് 4
കന്നത്തില് മുത്തമിട്ടാല്-ഉള്ളന്ദാന്
കള്വെറി കൊള്ളുദഡീ
ഉന്നൈ തഴുവിഡിലോ- കണ്ണമ്മാ
ഉന്മത്ത മാഗുദഡീ.
കള്വെറി കൊള്ളുദഡീ
ഉന്നൈ തഴുവിഡിലോ- കണ്ണമ്മാ
ഉന്മത്ത മാഗുദഡീ.
ചരണമ് 5
ഉന് കണ്ണില് നീര്വഴിന്ദാല്- എന്നെഞ്സില്
ഉത്തിരങ് കൊട്ടുദഡി;
എന് കണ്ണില് പാവൈയന്റോ? കണ്ണമ്മാ
എന്നുയിര് നിന്നദന്റോ!
എന് ഉയിര് നിന്നദന്റോ!
എന് ഉയിര് നിന്നദന്റോ
ഉത്തിരങ് കൊട്ടുദഡി;
എന് കണ്ണില് പാവൈയന്റോ? കണ്ണമ്മാ
എന്നുയിര് നിന്നദന്റോ!
എന് ഉയിര് നിന്നദന്റോ!
എന് ഉയിര് നിന്നദന്റോ
पल्लवि
चिन्नञ्सिरुकिलिये, कण्णम्मा
सेल्वक् कलञ्सियमे!
एन्नैक् कलिदीर्त्ते उलगिल्
एट्रम् पुरिय वन्दाय्!
सेल्वक् कलञ्सियमे!
एन्नैक् कलिदीर्त्ते उलगिल्
एट्रम् पुरिय वन्दाय्!
चरणम् 1
पिल्लैक्कनियमुदे, -कण्णम्मा!
पेसुम् पोर्सित्तिरमे!
अल्लियणैत्तिडवे-एन्मुन्ने
आडिवरुन् तेने
पेसुम् पोर्सित्तिरमे!
अल्लियणैत्तिडवे-एन्मुन्ने
आडिवरुन् तेने
चरणम् 2
ओडि वरुगैयिले- कण्णम्मा!
उल्लम् कुलिरुदडी;
आडित्तिरिदल् कण्डाल् उन्नैप्पोय्
आवि तविलुदडि
उल्लम् कुलिरुदडी;
आडित्तिरिदल् कण्डाल् उन्नैप्पोय्
आवि तविलुदडि
चरणम् 3
उच्चिदनै मुगन्दाल् - करुवम्
ओङ्गि वलरुदडि
मेच्चि युनै यूरार्- पुगल्न्दाल्
मेनि सिलिर्क्कुदडी.
ओङ्गि वलरुदडि
मेच्चि युनै यूरार्- पुगल्न्दाल्
मेनि सिलिर्क्कुदडी.
चरणम् 4
कन्नत्तिल् मुत्तमिट्टाल्-उल्लन्दान्
कल्वेरि कोल्लुदडी
उन्नै तलुविडिलो- कण्णम्मा
उन्मत्त मागुदडी.
कल्वेरि कोल्लुदडी
उन्नै तलुविडिलो- कण्णम्मा
उन्मत्त मागुदडी.
चरणम् 5
उन् कण्णिल् नीर्वलिन्दाल्- एन्नेञ्सिल्
उत्तिरङ् कोट्टुदडि;
एन् कण्णिल् पावैयन्रो? कण्णम्मा
एन्नुयिर् निन्नदन्रो!
एन् उयिर् निन्नदन्रो!
एन् उयिर् निन्नदन्रो
उत्तिरङ् कोट्टुदडि;
एन् कण्णिल् पावैयन्रो? कण्णम्मा
एन्नुयिर् निन्नदन्रो!
एन् उयिर् निन्नदन्रो!
एन् उयिर् निन्नदन्रो
பல்லவி
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
சரணம் 1
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருன் தேனே
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருன் தேனே
சரணம் 2
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
சரணம் 3
உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
சரணம் 4
கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
சரணம் 5
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்னெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ
పల్లవి
చిన్నఞ్సిఱుకిళియే, కణ్ణమ్మా
సెల్వక్ కళఞ్సియమే!
ఎన్నైక్ కలిదీర్త్తే ఉలగిల్
ఏట్ఱమ్ పురియ వన్దాయ్!
సెల్వక్ కళఞ్సియమే!
ఎన్నైక్ కలిదీర్త్తే ఉలగిల్
ఏట్ఱమ్ పురియ వన్దాయ్!
చరణమ్ 1
పిళ్ళైక్కనియముదే, -కణ్ణమ్మా!
పేసుమ్ పొఱ్సిత్తిరమే!
అళ్ళియణైత్తిడవే-ఎన్మున్నే
ఆడివరున్ తేనే
పేసుమ్ పొఱ్సిత్తిరమే!
అళ్ళియణైత్తిడవే-ఎన్మున్నే
ఆడివరున్ తేనే
చరణమ్ 2
ఓడి వరుగైయిలే- కణ్ణమ్మా!
ఉళ్ళమ్ కుళిరుదడీ;
ఆడిత్తిరిదల్ కణ్డాల్ ఉన్నైప్పోయ్
ఆవి తవిఴుదడి
ఉళ్ళమ్ కుళిరుదడీ;
ఆడిత్తిరిదల్ కణ్డాల్ ఉన్నైప్పోయ్
ఆవి తవిఴుదడి
చరణమ్ 3
ఉచ్చిదనై ముగన్దాల్ - కరువమ్
ఓఙ్గి వళరుదడి
మెచ్చి యునై యూరార్- పుగఴ్న్దాల్
మేని సిలిర్క్కుదడీ.
ఓఙ్గి వళరుదడి
మెచ్చి యునై యూరార్- పుగఴ్న్దాల్
మేని సిలిర్క్కుదడీ.
చరణమ్ 4
కన్నత్తిల్ ముత్తమిట్టాల్-ఉళ్ళన్దాన్
కళ్వెఱి కొళ్ళుదడీ
ఉన్నై తఴువిడిలో- కణ్ణమ్మా
ఉన్మత్త మాగుదడీ.
కళ్వెఱి కొళ్ళుదడీ
ఉన్నై తఴువిడిలో- కణ్ణమ్మా
ఉన్మత్త మాగుదడీ.
చరణమ్ 5
ఉన్ కణ్ణిల్ నీర్వఴిన్దాల్- ఎన్నెఞ్సిల్
ఉత్తిరఙ్ కొట్టుదడి;
ఎన్ కణ్ణిల్ పావైయన్ఱో? కణ్ణమ్మా
ఎన్నుయిర్ నిన్నదన్ఱో!
ఎన్ ఉయిర్ నిన్నదన్ఱో!
ఎన్ ఉయిర్ నిన్నదన్ఱో
ఉత్తిరఙ్ కొట్టుదడి;
ఎన్ కణ్ణిల్ పావైయన్ఱో? కణ్ణమ్మా
ఎన్నుయిర్ నిన్నదన్ఱో!
ఎన్ ఉయిర్ నిన్నదన్ఱో!
ఎన్ ఉయిర్ నిన్నదన్ఱో
338
Videos
11,823,260
Views
40.2h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow