Yededutthen
Lyrics
Pallavi
EDeTuttEn kavi onRu varaindiDa
'ennai ezhu' tenRu sonnadu vAn!
ODaiyun tAmaraip pUkkaLum tangaLin
Oviyan tITTuga, enRuraikkum!
kADum kazhaniyum kArmugilum vandu
kaNNaik kavarndiDa ettanikkum!
ADummayil nigar peNgaLellAm uyir
anbinaic cittiram seyka, enRAr!
'ennai ezhu' tenRu sonnadu vAn!
ODaiyun tAmaraip pUkkaLum tangaLin
Oviyan tITTuga, enRuraikkum!
kADum kazhaniyum kArmugilum vandu
kaNNaik kavarndiDa ettanikkum!
ADummayil nigar peNgaLellAm uyir
anbinaic cittiram seyka, enRAr!
Caranam 1
sOlaik kuLir taru tenRal varum, pasun
tOgai mayil varum annam varum.
mAlaip pozhudinil mETRisaiyil vizhum
mANikkap paridi kATsidarum
'vElaic cumandiDum vIrarin tOL uyar
veRpenRu solli varaiga' enum
kOlangaL yAvum malaimalaiyAy vandu
kUvina ennai! -- ivaTRiDaiyE,
tOgai mayil varum annam varum.
mAlaip pozhudinil mETRisaiyil vizhum
mANikkap paridi kATsidarum
'vElaic cumandiDum vIrarin tOL uyar
veRpenRu solli varaiga' enum
kOlangaL yAvum malaimalaiyAy vandu
kUvina ennai! -- ivaTRiDaiyE,
Caranam 2
innalilE, tamizh nATTinilEyuLLa
en tamizh makkaL tuyinRirundAr.
annadOr kATsi irakkamuNDAkkiyena
Aviyil vandu kalandaduvE
'ynbat tamizhk kalvi yAvarum kaTRavar
enRuraikkum nilai eytiviTTAl --
tunbangaL nIngum, sugam varum negnsinila
tUymai yuNDAgiDum, vIram varum.'
en tamizh makkaL tuyinRirundAr.
annadOr kATsi irakkamuNDAkkiyena
Aviyil vandu kalandaduvE
'ynbat tamizhk kalvi yAvarum kaTRavar
enRuraikkum nilai eytiviTTAl --
tunbangaL nIngum, sugam varum negnsinila
tUymai yuNDAgiDum, vIram varum.'
ಪಲ್ಲವಿ
ಏಡೆಟುತ್ತೇನ್ ಕವಿ ಒನ್ಱು ವರೈನ್ದಿಡ
ಽಎನ್ನೈ ಎಳುಽ ತೆನ್ಱು ಸೊನ್ನದು ವಾನ್!
ಓಡೈಯು.ಣ್ ತಾಮರೈಪ್ ಪೂಕ್ಕಳುಮ್ ತಙ್ಗಳಿನ್
ಓವಿಯ.ಣ್ ತೀಟ್ಟುಗ, ಎನ್ಱುರೈಕ್ಕುಮ್!
ಕಾಡುಮ್ ಕಳನಿಯುಮ್ ಕಾರ್ಮುಗಿಲುಮ್ ವನ್ದು
ಕಣ್ಣೈಕ್ ಕವರ್ನ್ದಿಡ ಎತ್ತನಿಕ್ಕುಮ್!
ಆಡುಮ್ಮಯಿಲ್ ನಿಗರ್ ಪೆಣ್ಗಳೆಲ್ಲಾಮ್ ಉಯಿರ್
ಅನ್ಬಿನೈಚ್ ಚಿತ್ತಿರಮ್ ಸೆಯ್ಕ, ಎನ್ಱಾರ್!
ಽಎನ್ನೈ ಎಳುಽ ತೆನ್ಱು ಸೊನ್ನದು ವಾನ್!
ಓಡೈಯು.ಣ್ ತಾಮರೈಪ್ ಪೂಕ್ಕಳುಮ್ ತಙ್ಗಳಿನ್
ಓವಿಯ.ಣ್ ತೀಟ್ಟುಗ, ಎನ್ಱುರೈಕ್ಕುಮ್!
ಕಾಡುಮ್ ಕಳನಿಯುಮ್ ಕಾರ್ಮುಗಿಲುಮ್ ವನ್ದು
ಕಣ್ಣೈಕ್ ಕವರ್ನ್ದಿಡ ಎತ್ತನಿಕ್ಕುಮ್!
ಆಡುಮ್ಮಯಿಲ್ ನಿಗರ್ ಪೆಣ್ಗಳೆಲ್ಲಾಮ್ ಉಯಿರ್
ಅನ್ಬಿನೈಚ್ ಚಿತ್ತಿರಮ್ ಸೆಯ್ಕ, ಎನ್ಱಾರ್!
ಚರಣಮ್ 1
ಸೋಲೈಕ್ ಕುಳಿರ್ ತರು ತೆನ್ಱಲ್ ವರುಮ್, ಪಸು.ಣ್
ತೋಗೈ ಮಯಿಲ್ ವರುಮ್ ಅನ್ನಮ್ ವರುಮ್.
ಮಾಲೈಪ್ ಪೊಳುದಿನಿಲ್ ಮೇಟ್ಱಿಸೈಯಿಲ್ ವಿಳುಮ್
ಮಾಣಿಕ್ಕಪ್ ಪರಿದಿ ಕಾಟ್ಸಿದರುಮ್
ಽವೇಲೈಚ್ ಚುಮನ್ದಿಡುಮ್ ವೀರರಿನ್ ತೋಳ್ ಉಯರ್
ವೆಱ್ಪೆನ್ಱು ಸೊಲ್ಲಿ ವರೈಗಽ ಎನುಮ್
ಕೋಲಙ್ಗಳ್ ಯಾವುಮ್ ಮಲೈಮಲೈಯಾಯ್ ವನ್ದು
ಕೂವಿನ ಎನ್ನೈ! -- ಇವಟ್ಱಿಡೈಯೇ,
ತೋಗೈ ಮಯಿಲ್ ವರುಮ್ ಅನ್ನಮ್ ವರುಮ್.
ಮಾಲೈಪ್ ಪೊಳುದಿನಿಲ್ ಮೇಟ್ಱಿಸೈಯಿಲ್ ವಿಳುಮ್
ಮಾಣಿಕ್ಕಪ್ ಪರಿದಿ ಕಾಟ್ಸಿದರುಮ್
ಽವೇಲೈಚ್ ಚುಮನ್ದಿಡುಮ್ ವೀರರಿನ್ ತೋಳ್ ಉಯರ್
ವೆಱ್ಪೆನ್ಱು ಸೊಲ್ಲಿ ವರೈಗಽ ಎನುಮ್
ಕೋಲಙ್ಗಳ್ ಯಾವುಮ್ ಮಲೈಮಲೈಯಾಯ್ ವನ್ದು
ಕೂವಿನ ಎನ್ನೈ! -- ಇವಟ್ಱಿಡೈಯೇ,
ಚರಣಮ್ 2
ಇನ್ನಲಿಲೇ, ತಮಿಳ್ ನಾಟ್ಟಿನಿಲೇಯುಳ್ಳ
ಎನ್ ತಮಿಳ್ ಮಕ್ಕಳ್ ತುಯಿನ್ಱಿರುನ್ದಾರ್.
ಅನ್ನದೋರ್ ಕಾಟ್ಸಿ ಇರಕ್ಕಮುಣ್ಡಾಕ್ಕಿಯೆನ
ಆವಿಯಿಲ್ ವನ್ದು ಕಲನ್ದದುವೇ
ಽಯ್ನ್ಬತ್ ತಮಿಳ್ಕ್ ಕಲ್ವಿ ಯಾವರುಮ್ ಕಟ್ಱವರ್
ಎನ್ಱುರೈಕ್ಕುಮ್ ನಿಲೈ ಎಯ್ತಿವಿಟ್ಟಾಲ್ --
ತುನ್ಬಙ್ಗಳ್ ನೀಙ್ಗುಮ್, ಸುಗಮ್ ವರುಮ್ ನೆಞ್ಸಿನಿಲ
ತೂಯ್ಮೈ ಯುಣ್ಡಾಗಿಡುಮ್, ವೀರಮ್ ವರುಮ್.ಽ
ಎನ್ ತಮಿಳ್ ಮಕ್ಕಳ್ ತುಯಿನ್ಱಿರುನ್ದಾರ್.
ಅನ್ನದೋರ್ ಕಾಟ್ಸಿ ಇರಕ್ಕಮುಣ್ಡಾಕ್ಕಿಯೆನ
ಆವಿಯಿಲ್ ವನ್ದು ಕಲನ್ದದುವೇ
ಽಯ್ನ್ಬತ್ ತಮಿಳ್ಕ್ ಕಲ್ವಿ ಯಾವರುಮ್ ಕಟ್ಱವರ್
ಎನ್ಱುರೈಕ್ಕುಮ್ ನಿಲೈ ಎಯ್ತಿವಿಟ್ಟಾಲ್ --
ತುನ್ಬಙ್ಗಳ್ ನೀಙ್ಗುಮ್, ಸುಗಮ್ ವರುಮ್ ನೆಞ್ಸಿನಿಲ
ತೂಯ್ಮೈ ಯುಣ್ಡಾಗಿಡುಮ್, ವೀರಮ್ ವರುಮ್.ಽ
പല്ലവി
ഏഡെടുത്തേന് കവി ഒന്റു വരൈന്ദിഡ
ഽഎന്നൈ എഴുഽ തെന്റു സൊന്നദു വാന്!
ഓഡൈയു.ണ് താമരൈപ് പൂക്കളുമ് തങ്ഗളിന്
ഓവിയ.ണ് തീട്ടുഗ, എന്റുരൈക്കുമ്!
കാഡുമ് കഴനിയുമ് കാര്മുഗിലുമ് വന്ദു
കണ്ണൈക് കവര്ന്ദിഡ എത്തനിക്കുമ്!
ആഡുമ്മയില് നിഗര് പെണ്ഗളെല്ലാമ് ഉയിര്
അന്ബിനൈച് ചിത്തിരമ് സെയ്ക, എന്റാര്!
ഽഎന്നൈ എഴുഽ തെന്റു സൊന്നദു വാന്!
ഓഡൈയു.ണ് താമരൈപ് പൂക്കളുമ് തങ്ഗളിന്
ഓവിയ.ണ് തീട്ടുഗ, എന്റുരൈക്കുമ്!
കാഡുമ് കഴനിയുമ് കാര്മുഗിലുമ് വന്ദു
കണ്ണൈക് കവര്ന്ദിഡ എത്തനിക്കുമ്!
ആഡുമ്മയില് നിഗര് പെണ്ഗളെല്ലാമ് ഉയിര്
അന്ബിനൈച് ചിത്തിരമ് സെയ്ക, എന്റാര്!
ചരണമ് 1
സോലൈക് കുളിര് തരു തെന്റല് വരുമ്, പസു.ണ്
തോഗൈ മയില് വരുമ് അന്നമ് വരുമ്.
മാലൈപ് പൊഴുദിനില് മേട്റിസൈയില് വിഴുമ്
മാണിക്കപ് പരിദി കാട്സിദരുമ്
ഽവേലൈച് ചുമന്ദിഡുമ് വീരരിന് തോള് ഉയര്
വെറ്പെന്റു സൊല്ലി വരൈഗഽ എനുമ്
കോലങ്ഗള് യാവുമ് മലൈമലൈയായ് വന്ദു
കൂവിന എന്നൈ! -- ഇവട്റിഡൈയേ,
തോഗൈ മയില് വരുമ് അന്നമ് വരുമ്.
മാലൈപ് പൊഴുദിനില് മേട്റിസൈയില് വിഴുമ്
മാണിക്കപ് പരിദി കാട്സിദരുമ്
ഽവേലൈച് ചുമന്ദിഡുമ് വീരരിന് തോള് ഉയര്
വെറ്പെന്റു സൊല്ലി വരൈഗഽ എനുമ്
കോലങ്ഗള് യാവുമ് മലൈമലൈയായ് വന്ദു
കൂവിന എന്നൈ! -- ഇവട്റിഡൈയേ,
ചരണമ് 2
ഇന്നലിലേ, തമിഴ് നാട്ടിനിലേയുള്ള
എന് തമിഴ് മക്കള് തുയിന്റിരുന്ദാര്.
അന്നദോര് കാട്സി ഇരക്കമുണ്ഡാക്കിയെന
ആവിയില് വന്ദു കലന്ദദുവേ
ഽയ്ന്ബത് തമിഴ്ക് കല്വി യാവരുമ് കട്റവര്
എന്റുരൈക്കുമ് നിലൈ എയ്തിവിട്ടാല് --
തുന്ബങ്ഗള് നീങ്ഗുമ്, സുഗമ് വരുമ് നെഞ്സിനില
തൂയ്മൈ യുണ്ഡാഗിഡുമ്, വീരമ് വരുമ്.ഽ
എന് തമിഴ് മക്കള് തുയിന്റിരുന്ദാര്.
അന്നദോര് കാട്സി ഇരക്കമുണ്ഡാക്കിയെന
ആവിയില് വന്ദു കലന്ദദുവേ
ഽയ്ന്ബത് തമിഴ്ക് കല്വി യാവരുമ് കട്റവര്
എന്റുരൈക്കുമ് നിലൈ എയ്തിവിട്ടാല് --
തുന്ബങ്ഗള് നീങ്ഗുമ്, സുഗമ് വരുമ് നെഞ്സിനില
തൂയ്മൈ യുണ്ഡാഗിഡുമ്, വീരമ് വരുമ്.ഽ
पल्लवि
एडेटुत्तेन् कवि ओन्रु वरैन्दिड
ऽएन्नै एलुऽ तेन्रु सोन्नदु वान्!
ओडैयु.ण् तामरैप् पूक्कलुम् तङ्गलिन्
ओविय.ण् तीट्टुग, एन्रुरैक्कुम्!
काडुम् कलनियुम् कार्मुगिलुम् वन्दु
कण्णैक् कवर्न्दिड एत्तनिक्कुम्!
आडुम्मयिल् निगर् पेण्गलेल्लाम् उयिर्
अन्बिनैच् चित्तिरम् सेय्क, एन्रार्!
ऽएन्नै एलुऽ तेन्रु सोन्नदु वान्!
ओडैयु.ण् तामरैप् पूक्कलुम् तङ्गलिन्
ओविय.ण् तीट्टुग, एन्रुरैक्कुम्!
काडुम् कलनियुम् कार्मुगिलुम् वन्दु
कण्णैक् कवर्न्दिड एत्तनिक्कुम्!
आडुम्मयिल् निगर् पेण्गलेल्लाम् उयिर्
अन्बिनैच् चित्तिरम् सेय्क, एन्रार्!
चरणम् 1
सोलैक् कुलिर् तरु तेन्रल् वरुम्, पसु.ण्
तोगै मयिल् वरुम् अन्नम् वरुम्.
मालैप् पोलुदिनिल् मेट्रिसैयिल् विलुम्
माणिक्कप् परिदि काट्सिदरुम्
ऽवेलैच् चुमन्दिडुम् वीररिन् तोल् उयर्
वेर्पेन्रु सोल्लि वरैगऽ एनुम्
कोलङ्गल् यावुम् मलैमलैयाय् वन्दु
कूविन एन्नै! -- इवट्रिडैये,
तोगै मयिल् वरुम् अन्नम् वरुम्.
मालैप् पोलुदिनिल् मेट्रिसैयिल् विलुम्
माणिक्कप् परिदि काट्सिदरुम्
ऽवेलैच् चुमन्दिडुम् वीररिन् तोल् उयर्
वेर्पेन्रु सोल्लि वरैगऽ एनुम्
कोलङ्गल् यावुम् मलैमलैयाय् वन्दु
कूविन एन्नै! -- इवट्रिडैये,
चरणम् 2
इन्नलिले, तमिल् नाट्टिनिलेयुल्ल
एन् तमिल् मक्कल् तुयिन्रिरुन्दार्.
अन्नदोर् काट्सि इरक्कमुण्डाक्कियेन
आवियिल् वन्दु कलन्ददुवे
ऽय्न्बत् तमिल्क् कल्वि यावरुम् कट्रवर्
एन्रुरैक्कुम् निलै एय्तिविट्टाल् --
तुन्बङ्गल् नीङ्गुम्, सुगम् वरुम् नेञ्सिनिल
तूय्मै युण्डागिडुम्, वीरम् वरुम्.ऽ
एन् तमिल् मक्कल् तुयिन्रिरुन्दार्.
अन्नदोर् काट्सि इरक्कमुण्डाक्कियेन
आवियिल् वन्दु कलन्ददुवे
ऽय्न्बत् तमिल्क् कल्वि यावरुम् कट्रवर्
एन्रुरैक्कुम् निलै एय्तिविट्टाल् --
तुन्बङ्गल् नीङ्गुम्, सुगम् वरुम् नेञ्सिनिल
तूय्मै युण्डागिडुम्, वीरम् वरुम्.ऽ
பல்லவி
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு' தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!
'என்னை எழு' தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!
சரணம் 1
சோலைக் குளிர் தரு தென்றல் வரும், பசுந்
தோகை மயில் வரும் அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! -- இவற்றிடையே,
தோகை மயில் வரும் அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! -- இவற்றிடையே,
சரணம் 2
இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென
ஆவியில் வந்து கலந்ததுவே
'ய்ன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் --
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென
ஆவியில் வந்து கலந்ததுவே
'ய்ன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் --
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'
పల్లవి
ఏడెటుత్తేన్ కవి ఒన్ఱు వరైన్దిడ
ఽఎన్నై ఎఴుఽ తెన్ఱు సొన్నదు వాన్!
ఓడైయు.ణ్ తామరైప్ పూక్కళుమ్ తఙ్గళిన్
ఓవియ.ణ్ తీట్టుగ, ఎన్ఱురైక్కుమ్!
కాడుమ్ కఴనియుమ్ కార్ముగిలుమ్ వన్దు
కణ్ణైక్ కవర్న్దిడ ఎత్తనిక్కుమ్!
ఆడుమ్మయిల్ నిగర్ పెణ్గళెల్లామ్ ఉయిర్
అన్బినైచ్ చిత్తిరమ్ సెయ్క, ఎన్ఱార్!
ఽఎన్నై ఎఴుఽ తెన్ఱు సొన్నదు వాన్!
ఓడైయు.ణ్ తామరైప్ పూక్కళుమ్ తఙ్గళిన్
ఓవియ.ణ్ తీట్టుగ, ఎన్ఱురైక్కుమ్!
కాడుమ్ కఴనియుమ్ కార్ముగిలుమ్ వన్దు
కణ్ణైక్ కవర్న్దిడ ఎత్తనిక్కుమ్!
ఆడుమ్మయిల్ నిగర్ పెణ్గళెల్లామ్ ఉయిర్
అన్బినైచ్ చిత్తిరమ్ సెయ్క, ఎన్ఱార్!
చరణమ్ 1
సోలైక్ కుళిర్ తరు తెన్ఱల్ వరుమ్, పసు.ణ్
తోగై మయిల్ వరుమ్ అన్నమ్ వరుమ్.
మాలైప్ పొఴుదినిల్ మేట్ఱిసైయిల్ విఴుమ్
మాణిక్కప్ పరిది కాట్సిదరుమ్
ఽవేలైచ్ చుమన్దిడుమ్ వీరరిన్ తోళ్ ఉయర్
వెఱ్పెన్ఱు సొల్లి వరైగఽ ఎనుమ్
కోలఙ్గళ్ యావుమ్ మలైమలైయాయ్ వన్దు
కూవిన ఎన్నై! -- ఇవట్ఱిడైయే,
తోగై మయిల్ వరుమ్ అన్నమ్ వరుమ్.
మాలైప్ పొఴుదినిల్ మేట్ఱిసైయిల్ విఴుమ్
మాణిక్కప్ పరిది కాట్సిదరుమ్
ఽవేలైచ్ చుమన్దిడుమ్ వీరరిన్ తోళ్ ఉయర్
వెఱ్పెన్ఱు సొల్లి వరైగఽ ఎనుమ్
కోలఙ్గళ్ యావుమ్ మలైమలైయాయ్ వన్దు
కూవిన ఎన్నై! -- ఇవట్ఱిడైయే,
చరణమ్ 2
ఇన్నలిలే, తమిఴ్ నాట్టినిలేయుళ్ళ
ఎన్ తమిఴ్ మక్కళ్ తుయిన్ఱిరున్దార్.
అన్నదోర్ కాట్సి ఇరక్కముణ్డాక్కియెన
ఆవియిల్ వన్దు కలన్దదువే
ఽయ్న్బత్ తమిఴ్క్ కల్వి యావరుమ్ కట్ఱవర్
ఎన్ఱురైక్కుమ్ నిలై ఎయ్తివిట్టాల్ --
తున్బఙ్గళ్ నీఙ్గుమ్, సుగమ్ వరుమ్ నెఞ్సినిల
తూయ్మై యుణ్డాగిడుమ్, వీరమ్ వరుమ్.ఽ
ఎన్ తమిఴ్ మక్కళ్ తుయిన్ఱిరున్దార్.
అన్నదోర్ కాట్సి ఇరక్కముణ్డాక్కియెన
ఆవియిల్ వన్దు కలన్దదువే
ఽయ్న్బత్ తమిఴ్క్ కల్వి యావరుమ్ కట్ఱవర్
ఎన్ఱురైక్కుమ్ నిలై ఎయ్తివిట్టాల్ --
తున్బఙ్గళ్ నీఙ్గుమ్, సుగమ్ వరుమ్ నెఞ్సినిల
తూయ్మై యుణ్డాగిడుమ్, వీరమ్ వరుమ్.ఽ
3
Videos
46,060
Views
0.3h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow