Namam Annadu
Lyrics
Pallavi
nAmam annadu kEL namO nArAyaNAya
Caranam 1
kAmam yAvaiyum taruvatum, ap patam kaTantAl,
cEma vITu uRac ceyvatum, cen tazhal mukanta
Oma vELviyin uRu patam uyppatum, oruvan
nAmam; annatu kEL: namO nArAyaNAya!
cEma vITu uRac ceyvatum, cen tazhal mukanta
Oma vELviyin uRu patam uyppatum, oruvan
nAmam; annatu kEL: namO nArAyaNAya!
Caranam 2
maNNin ninRu mEl malar ayan ulaku uRa vAzhum
eN il pUtankaL, niRpana tirivana, ivaTRin
uL niRaintuLa karaNattin Unku uLa uNarvum,
eNNukinRatu iv eTTu ezhuttE; piRitu illai.
eN il pUtankaL, niRpana tirivana, ivaTRin
uL niRaintuLa karaNattin Unku uLa uNarvum,
eNNukinRatu iv eTTu ezhuttE; piRitu illai.
Caranam 3
muk kaN tEvanum, nAn mukattu oruvanum, mutalA,
makkaLkARum, im mantiram maRantavar iRantAr;
pukkuk kATTuvatu aritu; itu potuvuRak kaNTAr
okka nOkkinar; allavar itan nilai uNarAr.
makkaLkARum, im mantiram maRantavar iRantAr;
pukkuk kATTuvatu aritu; itu potuvuRak kaNTAr
okka nOkkinar; allavar itan nilai uNarAr.
Caranam 4
tOTRam ennum at tol vinait toTu kaTal cuzhi ninRu
ETRu nan kalan, arun kalan yAvarkkum, iniya
mATRa mankalam, mA tavar vEtattin varampin
tETRa meypporuL, tirunta maTRu itin illai, ciRanta.
ETRu nan kalan, arun kalan yAvarkkum, iniya
mATRa mankalam, mA tavar vEtattin varampin
tETRa meypporuL, tirunta maTRu itin illai, ciRanta.
Caranam 5
un uyirkkum, en uyirkkum, iv ulakattiluLLa
mannuyirkkum, Itu uRuti enRu uNarvuRa matittuc
connatu ip peyar enRanan, aRignarin tUyOn;
min uyirkkum vEl iraNiyan tazhal ezha vizhittAn.
mannuyirkkum, Itu uRuti enRu uNarvuRa matittuc
connatu ip peyar enRanan, aRignarin tUyOn;
min uyirkkum vEl iraNiyan tazhal ezha vizhittAn.
ಪಲ್ಲವಿ
ನಾಮಮ್ ಅನ್ನದು ಕೇಳ್ ನಮೋ ನಾರಾಯಣಾಯ
ಚರಣಮ್ 1
ಕಾಮಮ್ ಯಾವೈಯುಮ್ ತರುವತುಮ್, ಅಪ್ ಪತಮ್ ಕಟನ್ತಾಲ್,
ಚೇಮ ವೀಟು ಉಱಚ್ ಚೆಯ್ವತುಮ್, ಚೆನ್ ತಳಲ್ ಮುಕನ್ತ
ಓಮ ವೇಳ್ವಿಯಿನ್ ಉಱು ಪತಮ್ ಉಯ್ಪ್ಪತುಮ್, ಒರುವನ್
ನಾಮಮ್; ಅನ್ನತು ಕೇಳ್: ನಮೋ ನಾರಾಯಣಾಯ!
ಚೇಮ ವೀಟು ಉಱಚ್ ಚೆಯ್ವತುಮ್, ಚೆನ್ ತಳಲ್ ಮುಕನ್ತ
ಓಮ ವೇಳ್ವಿಯಿನ್ ಉಱು ಪತಮ್ ಉಯ್ಪ್ಪತುಮ್, ಒರುವನ್
ನಾಮಮ್; ಅನ್ನತು ಕೇಳ್: ನಮೋ ನಾರಾಯಣಾಯ!
ಚರಣಮ್ 2
ಮಣ್ಣಿನ್ ನಿನ್ಱು ಮೇಲ್ ಮಲರ್ ಅಯನ್ ಉಲಕು ಉಱ ವಾಳುಮ್
ಎಣ್ ಇಲ್ ಪೂತಙ್ಕಳ್, ನಿಱ್ಪನ ತಿರಿವನ, ಇವಟ್ಱಿನ್
ಉಳ್ ನಿಱೈನ್ತುಳ ಕರಣತ್ತಿನ್ ಊಙ್ಕು ಉಳ ಉಣರ್ವುಮ್,
ಎಣ್ಣುಕಿನ್ಱತು ಇವ್ ಎಟ್ಟು ಎಳುತ್ತೇ; ಪಿಱಿತು ಇಲ್ಲೈ.
ಎಣ್ ಇಲ್ ಪೂತಙ್ಕಳ್, ನಿಱ್ಪನ ತಿರಿವನ, ಇವಟ್ಱಿನ್
ಉಳ್ ನಿಱೈನ್ತುಳ ಕರಣತ್ತಿನ್ ಊಙ್ಕು ಉಳ ಉಣರ್ವುಮ್,
ಎಣ್ಣುಕಿನ್ಱತು ಇವ್ ಎಟ್ಟು ಎಳುತ್ತೇ; ಪಿಱಿತು ಇಲ್ಲೈ.
ಚರಣಮ್ 3
ಮುಕ್ ಕಣ್ ತೇವನುಮ್, ನಾನ್ ಮುಕತ್ತು ಒರುವನುಮ್, ಮುತಲಾ,
ಮಕ್ಕಳ್ಕಾಱುಮ್, ಇಮ್ ಮನ್ತಿರಮ್ ಮಱನ್ತವರ್ ಇಱನ್ತಾರ್;
ಪುಕ್ಕುಕ್ ಕಾಟ್ಟುವತು ಅರಿತು; ಇತು ಪೊತುವುಱಕ್ ಕಣ್ಟಾರ್
ಒಕ್ಕ ನೋಕ್ಕಿನರ್; ಅಲ್ಲವರ್ ಇತನ್ ನಿಲೈ ಉಣರಾರ್.
ಮಕ್ಕಳ್ಕಾಱುಮ್, ಇಮ್ ಮನ್ತಿರಮ್ ಮಱನ್ತವರ್ ಇಱನ್ತಾರ್;
ಪುಕ್ಕುಕ್ ಕಾಟ್ಟುವತು ಅರಿತು; ಇತು ಪೊತುವುಱಕ್ ಕಣ್ಟಾರ್
ಒಕ್ಕ ನೋಕ್ಕಿನರ್; ಅಲ್ಲವರ್ ಇತನ್ ನಿಲೈ ಉಣರಾರ್.
ಚರಣಮ್ 4
ತೋಟ್ಱಮ್ ಎನ್ನುಮ್ ಅತ್ ತೊಲ್ ವಿನೈತ್ ತೊಟು ಕಟಲ್ ಚುಳಿ ನಿನ್ಱು
ಏಟ್ಱು ನನ್ ಕಲನ್, ಅರುಙ್ ಕಲನ್ ಯಾವರ್ಕ್ಕುಮ್, ಇನಿಯ
ಮಾಟ್ಱ ಮಙ್ಕಲಮ್, ಮಾ ತವರ್ ವೇತತ್ತಿನ್ ವರಮ್ಪಿನ್
ತೇಟ್ಱ ಮೆಯ್ಪ್ಪೊರುಳ್, ತಿರುನ್ತ ಮಟ್ಱು ಇತಿನ್ ಇಲ್ಲೈ, ಚಿಱನ್ತ.
ಏಟ್ಱು ನನ್ ಕಲನ್, ಅರುಙ್ ಕಲನ್ ಯಾವರ್ಕ್ಕುಮ್, ಇನಿಯ
ಮಾಟ್ಱ ಮಙ್ಕಲಮ್, ಮಾ ತವರ್ ವೇತತ್ತಿನ್ ವರಮ್ಪಿನ್
ತೇಟ್ಱ ಮೆಯ್ಪ್ಪೊರುಳ್, ತಿರುನ್ತ ಮಟ್ಱು ಇತಿನ್ ಇಲ್ಲೈ, ಚಿಱನ್ತ.
ಚರಣಮ್ 5
ಉನ್ ಉಯಿರ್ಕ್ಕುಮ್, ಎನ್ ಉಯಿರ್ಕ್ಕುಮ್, ಇವ್ ಉಲಕತ್ತಿಲುಳ್ಳ
ಮನ್ನುಯಿರ್ಕ್ಕುಮ್, ಈತು ಉಱುತಿ ಎನ್ಱು ಉಣರ್ವುಱ ಮತಿತ್ತುಚ್
ಚೊನ್ನತು ಇಪ್ ಪೆಯರ್ ಎನ್ಱನನ್, ಅಱಿಞರಿನ್ ತೂಯೋನ್;
ಮಿನ್ ಉಯಿರ್ಕ್ಕುಮ್ ವೇಲ್ ಇರಣಿಯನ್ ತಳಲ್ ಎಳ ವಿಳಿತ್ತಾನ್.
ಮನ್ನುಯಿರ್ಕ್ಕುಮ್, ಈತು ಉಱುತಿ ಎನ್ಱು ಉಣರ್ವುಱ ಮತಿತ್ತುಚ್
ಚೊನ್ನತು ಇಪ್ ಪೆಯರ್ ಎನ್ಱನನ್, ಅಱಿಞರಿನ್ ತೂಯೋನ್;
ಮಿನ್ ಉಯಿರ್ಕ್ಕುಮ್ ವೇಲ್ ಇರಣಿಯನ್ ತಳಲ್ ಎಳ ವಿಳಿತ್ತಾನ್.
പല്ലവി
നാമമ് അന്നദു കേള് നമോ നാരായണായ
ചരണമ് 1
കാമമ് യാവൈയുമ് തരുവതുമ്, അപ് പതമ് കടന്താല്,
ചേമ വീടു ഉറച് ചെയ്വതുമ്, ചെന് തഴല് മുകന്ത
ഓമ വേള്വിയിന് ഉറു പതമ് ഉയ്പ്പതുമ്, ഒരുവന്
നാമമ്; അന്നതു കേള്: നമോ നാരായണായ!
ചേമ വീടു ഉറച് ചെയ്വതുമ്, ചെന് തഴല് മുകന്ത
ഓമ വേള്വിയിന് ഉറു പതമ് ഉയ്പ്പതുമ്, ഒരുവന്
നാമമ്; അന്നതു കേള്: നമോ നാരായണായ!
ചരണമ് 2
മണ്ണിന് നിന്റു മേല് മലര് അയന് ഉലകു ഉറ വാഴുമ്
എണ് ഇല് പൂതങ്കള്, നിറ്പന തിരിവന, ഇവട്റിന്
ഉള് നിറൈന്തുള കരണത്തിന് ഊങ്കു ഉള ഉണര്വുമ്,
എണ്ണുകിന്റതു ഇവ് എട്ടു എഴുത്തേ; പിറിതു ഇല്ലൈ.
എണ് ഇല് പൂതങ്കള്, നിറ്പന തിരിവന, ഇവട്റിന്
ഉള് നിറൈന്തുള കരണത്തിന് ഊങ്കു ഉള ഉണര്വുമ്,
എണ്ണുകിന്റതു ഇവ് എട്ടു എഴുത്തേ; പിറിതു ഇല്ലൈ.
ചരണമ് 3
മുക് കണ് തേവനുമ്, നാന് മുകത്തു ഒരുവനുമ്, മുതലാ,
മക്കള്കാറുമ്, ഇമ് മന്തിരമ് മറന്തവര് ഇറന്താര്;
പുക്കുക് കാട്ടുവതു അരിതു; ഇതു പൊതുവുറക് കണ്ടാര്
ഒക്ക നോക്കിനര്; അല്ലവര് ഇതന് നിലൈ ഉണരാര്.
മക്കള്കാറുമ്, ഇമ് മന്തിരമ് മറന്തവര് ഇറന്താര്;
പുക്കുക് കാട്ടുവതു അരിതു; ഇതു പൊതുവുറക് കണ്ടാര്
ഒക്ക നോക്കിനര്; അല്ലവര് ഇതന് നിലൈ ഉണരാര്.
ചരണമ് 4
തോട്റമ് എന്നുമ് അത് തൊല് വിനൈത് തൊടു കടല് ചുഴി നിന്റു
ഏട്റു നന് കലന്, അരുങ് കലന് യാവര്ക്കുമ്, ഇനിയ
മാട്റ മങ്കലമ്, മാ തവര് വേതത്തിന് വരമ്പിന്
തേട്റ മെയ്പ്പൊരുള്, തിരുന്ത മട്റു ഇതിന് ഇല്ലൈ, ചിറന്ത.
ഏട്റു നന് കലന്, അരുങ് കലന് യാവര്ക്കുമ്, ഇനിയ
മാട്റ മങ്കലമ്, മാ തവര് വേതത്തിന് വരമ്പിന്
തേട്റ മെയ്പ്പൊരുള്, തിരുന്ത മട്റു ഇതിന് ഇല്ലൈ, ചിറന്ത.
ചരണമ് 5
ഉന് ഉയിര്ക്കുമ്, എന് ഉയിര്ക്കുമ്, ഇവ് ഉലകത്തിലുള്ള
മന്നുയിര്ക്കുമ്, ഈതു ഉറുതി എന്റു ഉണര്വുറ മതിത്തുച്
ചൊന്നതു ഇപ് പെയര് എന്റനന്, അറിഞരിന് തൂയോന്;
മിന് ഉയിര്ക്കുമ് വേല് ഇരണിയന് തഴല് എഴ വിഴിത്താന്.
മന്നുയിര്ക്കുമ്, ഈതു ഉറുതി എന്റു ഉണര്വുറ മതിത്തുച്
ചൊന്നതു ഇപ് പെയര് എന്റനന്, അറിഞരിന് തൂയോന്;
മിന് ഉയിര്ക്കുമ് വേല് ഇരണിയന് തഴല് എഴ വിഴിത്താന്.
पल्लवि
नामम् अन्नदु केल् नमो नारायणाय
चरणम् 1
कामम् यावैयुम् तरुवतुम्, अप् पतम् कटन्ताल्,
चेम वीटु उरच् चेय्वतुम्, चेन् तलल् मुकन्त
ओम वेल्वियिन् उरु पतम् उय्प्पतुम्, ओरुवन्
नामम्; अन्नतु केल्: नमो नारायणाय!
चेम वीटु उरच् चेय्वतुम्, चेन् तलल् मुकन्त
ओम वेल्वियिन् उरु पतम् उय्प्पतुम्, ओरुवन्
नामम्; अन्नतु केल्: नमो नारायणाय!
चरणम् 2
मण्णिन् निन्रु मेल् मलर् अयन् उलकु उर वालुम्
एण् इल् पूतङ्कल्, निर्पन तिरिवन, इवट्रिन्
उल् निरैन्तुल करणत्तिन् ऊङ्कु उल उणर्वुम्,
एण्णुकिन्रतु इव् एट्टु एलुत्ते; पिरितु इल्लै.
एण् इल् पूतङ्कल्, निर्पन तिरिवन, इवट्रिन्
उल् निरैन्तुल करणत्तिन् ऊङ्कु उल उणर्वुम्,
एण्णुकिन्रतु इव् एट्टु एलुत्ते; पिरितु इल्लै.
चरणम् 3
मुक् कण् तेवनुम्, नान् मुकत्तु ओरुवनुम्, मुतला,
मक्कल्कारुम्, इम् मन्तिरम् मरन्तवर् इरन्तार्;
पुक्कुक् काट्टुवतु अरितु; इतु पोतुवुरक् कण्टार्
ओक्क नोक्किनर्; अल्लवर् इतन् निलै उणरार्.
मक्कल्कारुम्, इम् मन्तिरम् मरन्तवर् इरन्तार्;
पुक्कुक् काट्टुवतु अरितु; इतु पोतुवुरक् कण्टार्
ओक्क नोक्किनर्; अल्लवर् इतन् निलै उणरार्.
चरणम् 4
तोट्रम् एन्नुम् अत् तोल् विनैत् तोटु कटल् चुलि निन्रु
एट्रु नन् कलन्, अरुङ् कलन् यावर्क्कुम्, इनिय
माट्र मङ्कलम्, मा तवर् वेतत्तिन् वरम्पिन्
तेट्र मेय्प्पोरुल्, तिरुन्त मट्रु इतिन् इल्लै, चिरन्त.
एट्रु नन् कलन्, अरुङ् कलन् यावर्क्कुम्, इनिय
माट्र मङ्कलम्, मा तवर् वेतत्तिन् वरम्पिन्
तेट्र मेय्प्पोरुल्, तिरुन्त मट्रु इतिन् इल्लै, चिरन्त.
चरणम् 5
उन् उयिर्क्कुम्, एन् उयिर्क्कुम्, इव् उलकत्तिलुल्ल
मन्नुयिर्क्कुम्, ईतु उरुति एन्रु उणर्वुर मतित्तुच्
चोन्नतु इप् पेयर् एन्रनन्, अरिञरिन् तूयोन्;
मिन् उयिर्क्कुम् वेल् इरणियन् तलल् एल विलित्तान्.
मन्नुयिर्क्कुम्, ईतु उरुति एन्रु उणर्वुर मतित्तुच्
चोन्नतु इप् पेयर् एन्रनन्, अरिञरिन् तूयोन्;
मिन् उयिर्क्कुम् वेल् इरणियन् तलल् एल विलित्तान्.
பல்லவி
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய
சரணம் 1
காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், சென் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!
சேம வீடு உறச் செய்வதும், சென் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!
சரணம் 2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.
சரணம் 3
முக் கண் தேவனும், நான் முகத்து ஒருவனும், முதலா,
மக்கள்காறும், இம் மந்திரம் மறந்தவர் இறந்தார்;
புக்குக் காட்டுவது அரிது; இது பொதுவுறக் கண்டார்
ஒக்க நோக்கினர்; அல்லவர் இதன் நிலை உணரார்.
மக்கள்காறும், இம் மந்திரம் மறந்தவர் இறந்தார்;
புக்குக் காட்டுவது அரிது; இது பொதுவுறக் கண்டார்
ஒக்க நோக்கினர்; அல்லவர் இதன் நிலை உணரார்.
சரணம் 4
தோற்றம் என்னும் அத் தொல் வினைத் தொடு கடல் சுழி நின்று
ஏற்று நன் கலன், அருங் கலன் யாவர்க்கும், இனிய
மாற்ற மங்கலம், மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள், திருந்த மற்று இதின் இல்லை, சிறந்த.
ஏற்று நன் கலன், அருங் கலன் யாவர்க்கும், இனிய
மாற்ற மங்கலம், மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள், திருந்த மற்று இதின் இல்லை, சிறந்த.
சரணம் 5
உன் உயிர்க்கும், என் உயிர்க்கும், இவ் உலகத்திலுள்ள
மன்னுயிர்க்கும், ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச்
சொன்னது இப் பெயர் என்றனன், அறிஞரின் தூயோன்;
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்.
மன்னுயிர்க்கும், ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச்
சொன்னது இப் பெயர் என்றனன், அறிஞரின் தூயோன்;
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்.
పల్లవి
నామమ్ అన్నదు కేళ్ నమో నారాయణాయ
చరణమ్ 1
కామమ్ యావైయుమ్ తరువతుమ్, అప్ పతమ్ కటన్తాల్,
చేమ వీటు ఉఱచ్ చెయ్వతుమ్, చెన్ తఴల్ ముకన్త
ఓమ వేళ్వియిన్ ఉఱు పతమ్ ఉయ్ప్పతుమ్, ఒరువన్
నామమ్; అన్నతు కేళ్: నమో నారాయణాయ!
చేమ వీటు ఉఱచ్ చెయ్వతుమ్, చెన్ తఴల్ ముకన్త
ఓమ వేళ్వియిన్ ఉఱు పతమ్ ఉయ్ప్పతుమ్, ఒరువన్
నామమ్; అన్నతు కేళ్: నమో నారాయణాయ!
చరణమ్ 2
మణ్ణిన్ నిన్ఱు మేల్ మలర్ అయన్ ఉలకు ఉఱ వాఴుమ్
ఎణ్ ఇల్ పూతఙ్కళ్, నిఱ్పన తిరివన, ఇవట్ఱిన్
ఉళ్ నిఱైన్తుళ కరణత్తిన్ ఊఙ్కు ఉళ ఉణర్వుమ్,
ఎణ్ణుకిన్ఱతు ఇవ్ ఎట్టు ఎఴుత్తే; పిఱితు ఇల్లై.
ఎణ్ ఇల్ పూతఙ్కళ్, నిఱ్పన తిరివన, ఇవట్ఱిన్
ఉళ్ నిఱైన్తుళ కరణత్తిన్ ఊఙ్కు ఉళ ఉణర్వుమ్,
ఎణ్ణుకిన్ఱతు ఇవ్ ఎట్టు ఎఴుత్తే; పిఱితు ఇల్లై.
చరణమ్ 3
ముక్ కణ్ తేవనుమ్, నాన్ ముకత్తు ఒరువనుమ్, ముతలా,
మక్కళ్కాఱుమ్, ఇమ్ మన్తిరమ్ మఱన్తవర్ ఇఱన్తార్;
పుక్కుక్ కాట్టువతు అరితు; ఇతు పొతువుఱక్ కణ్టార్
ఒక్క నోక్కినర్; అల్లవర్ ఇతన్ నిలై ఉణరార్.
మక్కళ్కాఱుమ్, ఇమ్ మన్తిరమ్ మఱన్తవర్ ఇఱన్తార్;
పుక్కుక్ కాట్టువతు అరితు; ఇతు పొతువుఱక్ కణ్టార్
ఒక్క నోక్కినర్; అల్లవర్ ఇతన్ నిలై ఉణరార్.
చరణమ్ 4
తోట్ఱమ్ ఎన్నుమ్ అత్ తొల్ వినైత్ తొటు కటల్ చుఴి నిన్ఱు
ఏట్ఱు నన్ కలన్, అరుఙ్ కలన్ యావర్క్కుమ్, ఇనియ
మాట్ఱ మఙ్కలమ్, మా తవర్ వేతత్తిన్ వరమ్పిన్
తేట్ఱ మెయ్ప్పొరుళ్, తిరున్త మట్ఱు ఇతిన్ ఇల్లై, చిఱన్త.
ఏట్ఱు నన్ కలన్, అరుఙ్ కలన్ యావర్క్కుమ్, ఇనియ
మాట్ఱ మఙ్కలమ్, మా తవర్ వేతత్తిన్ వరమ్పిన్
తేట్ఱ మెయ్ప్పొరుళ్, తిరున్త మట్ఱు ఇతిన్ ఇల్లై, చిఱన్త.
చరణమ్ 5
ఉన్ ఉయిర్క్కుమ్, ఎన్ ఉయిర్క్కుమ్, ఇవ్ ఉలకత్తిలుళ్ళ
మన్నుయిర్క్కుమ్, ఈతు ఉఱుతి ఎన్ఱు ఉణర్వుఱ మతిత్తుచ్
చొన్నతు ఇప్ పెయర్ ఎన్ఱనన్, అఱిఞరిన్ తూయోన్;
మిన్ ఉయిర్క్కుమ్ వేల్ ఇరణియన్ తఴల్ ఎఴ విఴిత్తాన్.
మన్నుయిర్క్కుమ్, ఈతు ఉఱుతి ఎన్ఱు ఉణర్వుఱ మతిత్తుచ్
చొన్నతు ఇప్ పెయర్ ఎన్ఱనన్, అఱిఞరిన్ తూయోన్;
మిన్ ఉయిర్క్కుమ్ వేల్ ఇరణియన్ తఴల్ ఎఴ విఴిత్తాన్.
6
Videos
22,537
Views
1.2h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow