Nambikkol Nambikkol Shivanai
DEITY
Shiva
Lyrics
Pallavi
nambikkoL nambikkoL Sivanai nambikkoL nambikkoL
Anupallavi
ambuvi vAzhkkaiyai anityamenRu uNarndu aRivu koNDarindu kaN tirandu manam teLindu
Caranam 1
metta sukham tarumE pAzhtta vinai viTTup-pirindiDumE citta bhramai
viNDu Suddha nilai kaNDu tErik-koNDADit-tuyarArik-koL manam koNDu
viNDu Suddha nilai kaNDu tErik-koNDADit-tuyarArik-koL manam koNDu
Caranam 2
ellAm Sivan SeyalE allAl vErillai jagamIdilE ellAm veLi mayakkamellAm
mOhattiyakkam enRarindE anbu nilai ninRu vandu uNmaip-poruLai
mOhattiyakkam enRarindE anbu nilai ninRu vandu uNmaip-poruLai
Caranam 3
kAya Satam allavE ghana dhanam nijamallavE chAyA purushan mIdu
sAdhanai Seyyum vAdu taLLi idu kaLLamenRu veLLi malaiyAnai enRum
sAdhanai Seyyum vAdu taLLi idu kaLLamenRu veLLi malaiyAnai enRum
Caranam 4
kaNDadaik-kaNDu mOham koLLAdE kAlan varum munnAga aNDam
pugazh nIlakaNThan iruttALai anbuDan paNindu pADi tan param enRu koNDADi
pugazh nIlakaNThan iruttALai anbuDan paNindu pADi tan param enRu koNDADi
ಪಲ್ಲವಿ
ನಮ್ಬಿಕ್ಕೊಳ್ ನಮ್ಬಿಕ್ಕೊಳ್ ಶಿವನೈ ನಮ್ಬಿಕ್ಕೊಳ್ ನಮ್ಬಿಕ್ಕೊಳ್
ಅನುಪಲ್ಲವಿ
ಅಮ್ಬುವಿ ವಾಳ್ಕ್ಕೈಯೈ ಅನಿತ್ಯಮೆನ್ಱು ಉಣರ್ನ್ದು ಅಱಿವು ಕೊಣ್ಡರಿನ್ದು ಕಣ್ ತಿರನ್ದು ಮನಮ್ ತೆಳಿನ್ದು
ಚರಣಮ್ 1
ಮೆತ್ತ ಸುಖಮ್ ತರುಮೇ ಪಾಳ್ತ್ತ ವಿನೈ ವಿಟ್ಟುಪ್-ಪಿರಿನ್ದಿಡುಮೇ ಚಿತ್ತ ಭ್ರಮೈ
ವಿಣ್ಡು ಶುದ್ಧ ನಿಲೈ ಕಣ್ಡು ತೇರಿಕ್-ಕೊಣ್ಡಾಡಿತ್-ತುಯರಾರಿಕ್-ಕೊಳ್ ಮನಮ್ ಕೊಣ್ಡು
ವಿಣ್ಡು ಶುದ್ಧ ನಿಲೈ ಕಣ್ಡು ತೇರಿಕ್-ಕೊಣ್ಡಾಡಿತ್-ತುಯರಾರಿಕ್-ಕೊಳ್ ಮನಮ್ ಕೊಣ್ಡು
ಚರಣಮ್ 2
ಎಲ್ಲಾಮ್ ಶಿವನ್ ಶೆಯಲೇ ಅಲ್ಲಾಲ್ ವೇರಿಲ್ಲೈ ಜಗಮೀದಿಲೇ ಎಲ್ಲಾಮ್ ವೆಳಿ ಮಯಕ್ಕಮೆಲ್ಲಾಮ್
ಮೋಹತ್ತಿಯಕ್ಕಮ್ ಎನ್ಱರಿನ್ದೇ ಅನ್ಬು ನಿಲೈ ನಿನ್ಱು ವನ್ದು ಉಣ್ಮೈಪ್-ಪೊರುಳೈ
ಮೋಹತ್ತಿಯಕ್ಕಮ್ ಎನ್ಱರಿನ್ದೇ ಅನ್ಬು ನಿಲೈ ನಿನ್ಱು ವನ್ದು ಉಣ್ಮೈಪ್-ಪೊರುಳೈ
ಚರಣಮ್ 3
ಕಾಯ ಶತಮ್ ಅಲ್ಲವೇ ಘನ ಧನಮ್ ನಿಜಮಲ್ಲವೇ ಛಾಯಾ ಪುರುಷನ್ ಮೀದು
ಸಾಧನೈ ಶೆಯ್ಯುಮ್ ವಾದು ತಳ್ಳಿ ಇದು ಕಳ್ಳಮೆನ್ಱು ವೆಳ್ಳಿ ಮಲೈಯಾನೈ ಎನ್ಱುಮ್
ಸಾಧನೈ ಶೆಯ್ಯುಮ್ ವಾದು ತಳ್ಳಿ ಇದು ಕಳ್ಳಮೆನ್ಱು ವೆಳ್ಳಿ ಮಲೈಯಾನೈ ಎನ್ಱುಮ್
ಚರಣಮ್ 4
ಕಣ್ಡದೈಕ್-ಕಣ್ಡು ಮೋಹಮ್ ಕೊಳ್ಳಾದೇ ಕಾಲನ್ ವರುಮ್ ಮುನ್ನಾಗ ಅಣ್ಡಮ್
ಪುಗಳ್ ನೀಲಕಣ್ಠನ್ ಇರುತ್ತಾಳೈ ಅನ್ಬುಡನ್ ಪಣಿನ್ದು ಪಾಡಿ ತನ್ ಪರಮ್ ಎನ್ಱು ಕೊಣ್ಡಾಡಿ
ಪುಗಳ್ ನೀಲಕಣ್ಠನ್ ಇರುತ್ತಾಳೈ ಅನ್ಬುಡನ್ ಪಣಿನ್ದು ಪಾಡಿ ತನ್ ಪರಮ್ ಎನ್ಱು ಕೊಣ್ಡಾಡಿ
പല്ലവി
നമ്ബിക്കൊള് നമ്ബിക്കൊള് ശിവനൈ നമ്ബിക്കൊള് നമ്ബിക്കൊള്
അനുപല്ലവി
അമ്ബുവി വാഴ്ക്കൈയൈ അനിത്യമെന്റു ഉണര്ന്ദു അറിവു കൊണ്ഡരിന്ദു കണ് തിരന്ദു മനമ് തെളിന്ദു
ചരണമ് 1
മെത്ത സുഖമ് തരുമേ പാഴ്ത്ത വിനൈ വിട്ടുപ്-പിരിന്ദിഡുമേ ചിത്ത ഭ്രമൈ
വിണ്ഡു ശുദ്ധ നിലൈ കണ്ഡു തേരിക്-കൊണ്ഡാഡിത്-തുയരാരിക്-കൊള് മനമ് കൊണ്ഡു
വിണ്ഡു ശുദ്ധ നിലൈ കണ്ഡു തേരിക്-കൊണ്ഡാഡിത്-തുയരാരിക്-കൊള് മനമ് കൊണ്ഡു
ചരണമ് 2
എല്ലാമ് ശിവന് ശെയലേ അല്ലാല് വേരില്ലൈ ജഗമീദിലേ എല്ലാമ് വെളി മയക്കമെല്ലാമ്
മോഹത്തിയക്കമ് എന്റരിന്ദേ അന്ബു നിലൈ നിന്റു വന്ദു ഉണ്മൈപ്-പൊരുളൈ
മോഹത്തിയക്കമ് എന്റരിന്ദേ അന്ബു നിലൈ നിന്റു വന്ദു ഉണ്മൈപ്-പൊരുളൈ
ചരണമ് 3
കായ ശതമ് അല്ലവേ ഘന ധനമ് നിജമല്ലവേ ഛായാ പുരുഷന് മീദു
സാധനൈ ശെയ്യുമ് വാദു തള്ളി ഇദു കള്ളമെന്റു വെള്ളി മലൈയാനൈ എന്റുമ്
സാധനൈ ശെയ്യുമ് വാദു തള്ളി ഇദു കള്ളമെന്റു വെള്ളി മലൈയാനൈ എന്റുമ്
ചരണമ് 4
കണ്ഡദൈക്-കണ്ഡു മോഹമ് കൊള്ളാദേ കാലന് വരുമ് മുന്നാഗ അണ്ഡമ്
പുഗഴ് നീലകണ്ഠന് ഇരുത്താളൈ അന്ബുഡന് പണിന്ദു പാഡി തന് പരമ് എന്റു കൊണ്ഡാഡി
പുഗഴ് നീലകണ്ഠന് ഇരുത്താളൈ അന്ബുഡന് പണിന്ദു പാഡി തന് പരമ് എന്റു കൊണ്ഡാഡി
पल्लवि
नम्बिक्कोल् नम्बिक्कोल् शिवनै नम्बिक्कोल् नम्बिक्कोल्
अनुपल्लवि
अम्बुवि वाल्क्कैयै अनित्यमेन्रु उणर्न्दु अरिवु कोण्डरिन्दु कण् तिरन्दु मनम् तेलिन्दु
चरणम् 1
मेत्त सुखम् तरुमे पाल्त्त विनै विट्टुप्-पिरिन्दिडुमे चित्त भ्रमै
विण्डु शुद्ध निलै कण्डु तेरिक्-कोण्डाडित्-तुयरारिक्-कोल् मनम् कोण्डु
विण्डु शुद्ध निलै कण्डु तेरिक्-कोण्डाडित्-तुयरारिक्-कोल् मनम् कोण्डु
चरणम् 2
एल्लाम् शिवन् शेयले अल्लाल् वेरिल्लै जगमीदिले एल्लाम् वेलि मयक्कमेल्लाम्
मोहत्तियक्कम् एन्ररिन्दे अन्बु निलै निन्रु वन्दु उण्मैप्-पोरुलै
मोहत्तियक्कम् एन्ररिन्दे अन्बु निलै निन्रु वन्दु उण्मैप्-पोरुलै
चरणम् 3
काय शतम् अल्लवे घन धनम् निजमल्लवे छाया पुरुषन् मीदु
साधनै शेय्युम् वादु तल्लि इदु कल्लमेन्रु वेल्लि मलैयानै एन्रुम्
साधनै शेय्युम् वादु तल्लि इदु कल्लमेन्रु वेल्लि मलैयानै एन्रुम्
चरणम् 4
कण्डदैक्-कण्डु मोहम् कोल्लादे कालन् वरुम् मुन्नाग अण्डम्
पुगल् नीलकण्ठन् इरुत्तालै अन्बुडन् पणिन्दु पाडि तन् परम् एन्रु कोण्डाडि
पुगल् नीलकण्ठन् इरुत्तालै अन्बुडन् पणिन्दु पाडि तन् परम् एन्रु कोण्डाडि
பல்லவி
நம்பிக்கொள் நம்பிக்கொள் சிவனை நம்பிக்கொள் நம்பிக்கொள்
அனுபல்லவி
அம்புவி வாழ்க்கையை அனித்யமென்று உணர்ந்து அறிவு கொண்டரிந்து கண் திரந்து மனம் தெளிந்து
சரணம் 1
மெத்த சுகம் தருமே பாழ்த்த வினை விட்டுப்-பிரிந்திடுமே சித்த ப்ரமை
விண்டு சுத்த நிலை கண்டு தேரிக்-கொண்டாடித்-துயராரிக்-கொள் மனம் கொண்டு
விண்டு சுத்த நிலை கண்டு தேரிக்-கொண்டாடித்-துயராரிக்-கொள் மனம் கொண்டு
சரணம் 2
எல்லாம் சிவன் செயலே அல்லால் வேரில்லை ஜகமீதிலே எல்லாம் வெளி மயக்கமெல்லாம்
மோஹத்தியக்கம் என்றரிந்தே அன்பு நிலை நின்று வந்து உண்மைப்-பொருளை
மோஹத்தியக்கம் என்றரிந்தே அன்பு நிலை நின்று வந்து உண்மைப்-பொருளை
சரணம் 3
காய சதம் அல்லவே கன தனம் நிஜமல்லவே சாயா புருஷன் மீது
சாதனை செய்யும் வாது தள்ளி இது கள்ளமென்று வெள்ளி மலையானை என்றும்
சாதனை செய்யும் வாது தள்ளி இது கள்ளமென்று வெள்ளி மலையானை என்றும்
சரணம் 4
கண்டதைக்-கண்டு மோஹம் கொள்ளாதே காலன் வரும் முன்னாக அண்டம்
புகழ் நீலகண்டன் இருத்தாளை அன்புடன் பணிந்து பாடி தன் பரம் என்று கொண்டாடி
புகழ் நீலகண்டன் இருத்தாளை அன்புடன் பணிந்து பாடி தன் பரம் என்று கொண்டாடி
పల్లవి
నమ్బిక్కొళ్ నమ్బిక్కొళ్ శివనై నమ్బిక్కొళ్ నమ్బిక్కొళ్
అనుపల్లవి
అమ్బువి వాఴ్క్కైయై అనిత్యమెన్ఱు ఉణర్న్దు అఱివు కొణ్డరిన్దు కణ్ తిరన్దు మనమ్ తెళిన్దు
చరణమ్ 1
మెత్త సుఖమ్ తరుమే పాఴ్త్త వినై విట్టుప్-పిరిన్దిడుమే చిత్త భ్రమై
విణ్డు శుద్ధ నిలై కణ్డు తేరిక్-కొణ్డాడిత్-తుయరారిక్-కొళ్ మనమ్ కొణ్డు
విణ్డు శుద్ధ నిలై కణ్డు తేరిక్-కొణ్డాడిత్-తుయరారిక్-కొళ్ మనమ్ కొణ్డు
చరణమ్ 2
ఎల్లామ్ శివన్ శెయలే అల్లాల్ వేరిల్లై జగమీదిలే ఎల్లామ్ వెళి మయక్కమెల్లామ్
మోహత్తియక్కమ్ ఎన్ఱరిన్దే అన్బు నిలై నిన్ఱు వన్దు ఉణ్మైప్-పొరుళై
మోహత్తియక్కమ్ ఎన్ఱరిన్దే అన్బు నిలై నిన్ఱు వన్దు ఉణ్మైప్-పొరుళై
చరణమ్ 3
కాయ శతమ్ అల్లవే ఘన ధనమ్ నిజమల్లవే ఛాయా పురుషన్ మీదు
సాధనై శెయ్యుమ్ వాదు తళ్ళి ఇదు కళ్ళమెన్ఱు వెళ్ళి మలైయానై ఎన్ఱుమ్
సాధనై శెయ్యుమ్ వాదు తళ్ళి ఇదు కళ్ళమెన్ఱు వెళ్ళి మలైయానై ఎన్ఱుమ్
చరణమ్ 4
కణ్డదైక్-కణ్డు మోహమ్ కొళ్ళాదే కాలన్ వరుమ్ మున్నాగ అణ్డమ్
పుగఴ్ నీలకణ్ఠన్ ఇరుత్తాళై అన్బుడన్ పణిన్దు పాడి తన్ పరమ్ ఎన్ఱు కొణ్డాడి
పుగఴ్ నీలకణ్ఠన్ ఇరుత్తాళై అన్బుడన్ పణిన్దు పాడి తన్ పరమ్ ఎన్ఱు కొణ్డాడి
2
Videos
3,191
Views
0.2h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow